3ம் பிறையின் ரகசியம்..
1) அமாவசை என்பது காரிருளை குறிக்கின்றது
அந்த காரிருளில் இறைவன் வெளிச்சமாக
வருவதால் சிவராத்திரி ஆகின்றது
இறைவன் வருவதிலிருந்து சிருஷ்டியின் வளர்ச்சி ஆரம்பிக்கின்றது
2) இறைவன் கலியுகத்தை அழித்து சத்யுகம்
எனும் சொர்க்க சிருஷ்டியை ஆரம்பிக்கின்றார்
எனவே பழையது அழிந்து புதியது இணையும் அதாவது சங்கமிக்கும் நேரம் அதாவது
இறைவன் சிவன் இதை ஒரு சிறிய யுகமாக அழைக்கின்றார்
அதாவது சங்கமயுகம் இதையே கீதையில் யுகே யுகே. என்று
சொல்லப்பட்டுள்ளது அதனால்தான் நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தில்
குளித்தால் புண்ணியம் என்று சொல்லப்படுகின்றது
உண்மையில் ஆன்மாவும் பரமாத்மாவும் சந்திப்பதே உண்மையான கும்பமேளா
ஆகும் எனவே இரண்டாம் நாள் சிருஷ்டியில் மறைமுகமாக
உள்ள சங்கமயுகம் ஆகும்
3) இறைவன் தந்தை சிவபெருமானால் உருவாக்கப்பட்ட
சுவர்க்கம் கண்ணுக்கு தெரியும் 3ம்நாள் எனவே 3ம் பிறையை பார்த்தால் சகல
ஐஸ்வர்யங்களும் பெற்று இன்பமுடன் வாழலாம் என்பது இதன் அடையாளம் ஆகும்
1) அமாவசை என்பது காரிருளை குறிக்கின்றது
அந்த காரிருளில் இறைவன் வெளிச்சமாக
வருவதால் சிவராத்திரி ஆகின்றது
இறைவன் வருவதிலிருந்து சிருஷ்டியின் வளர்ச்சி ஆரம்பிக்கின்றது
2) இறைவன் கலியுகத்தை அழித்து சத்யுகம்
எனும் சொர்க்க சிருஷ்டியை ஆரம்பிக்கின்றார்
எனவே பழையது அழிந்து புதியது இணையும் அதாவது சங்கமிக்கும் நேரம் அதாவது
இறைவன் சிவன் இதை ஒரு சிறிய யுகமாக அழைக்கின்றார்
அதாவது சங்கமயுகம் இதையே கீதையில் யுகே யுகே. என்று
சொல்லப்பட்டுள்ளது அதனால்தான் நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தில்
குளித்தால் புண்ணியம் என்று சொல்லப்படுகின்றது
உண்மையில் ஆன்மாவும் பரமாத்மாவும் சந்திப்பதே உண்மையான கும்பமேளா
ஆகும் எனவே இரண்டாம் நாள் சிருஷ்டியில் மறைமுகமாக
உள்ள சங்கமயுகம் ஆகும்
3) இறைவன் தந்தை சிவபெருமானால் உருவாக்கப்பட்ட
சுவர்க்கம் கண்ணுக்கு தெரியும் 3ம்நாள் எனவே 3ம் பிறையை பார்த்தால் சகல
ஐஸ்வர்யங்களும் பெற்று இன்பமுடன் வாழலாம் என்பது இதன் அடையாளம் ஆகும்

