ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம்
வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை
3 TO 6 மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு
வருகை புரிந்து அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு,
கிரிவலம் செல்ல வேண்டும்
குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து ,
பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்
இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால்
பலரின் பொருளாதார உயர்வு சிறிது சிறிதாக மேம்படும்

No comments:
Post a Comment